சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று இறந்த தந்தையின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது 16 வயது மகன் கண்ணீர் மல்க கை கூப்பி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் சவுதிக்கு கூலி வேலைக்...
தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், கடந்த 15ஆம் தேதி கூலி வேலைக்குச் சென்றபோது, பரிமளா என்பவரின் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி...
ராணிப்பேட்டை அருகே கீழ் மின்னல் கிராமத்தில் கூலித் தொழிலாளியின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தன் அவர் மனைவி ரா...
நாமக்கல் மாவட்டம் வெப்படையில், கூலி தொழிலாளர்களுக்கு போதை மருந்து வழங்கிய கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவனை குஜராத் மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கூலித்தொழிலாளர்கள் சிலர் வலி நிவாரணி ம...
திருநெல்வேலியில், அதிகாலை 4 மணிக்கு டீக்கடையில் மது குடிக்க டம்ளர் கேட்டு தராத டீக்கடைக்காரரை கூலித் தொழிலாளி தாக்கும் சிசிடிவி பதிவு வெளியானது.
தொண்டர் சன்னதி தெருவில் சுப்பையா என்பவர் நடத்தி வர...
காஞ்சிபுரத்தில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி, வேன் டிரைவரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக, கூலித் தொழிலாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரங்கசாமி குளம் பகுதியில் இன்று காலை வேன்...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒரிக்கை அருகே கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு 55ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் கட்டுமாறு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முரளிநகரைச்...